எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது முர்ஸியின் உடல் எகிப்தின் கெய்ரோவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
முர்ஸிக்காக பாலஸ்தீனம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்களில் ஜனாஸா (காயிப்) தொழுகை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.