யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
யாழில் மீண்டும் வாள்வெட்டு!
Reviewed by Admin
on
November 11, 2022
Rating:
Reviewed by Admin
on
November 11, 2022
Rating:

No comments: