Responsive Advertisement 2

பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம்

 


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு தொழில் பிரிவுகளுக்கு தொழிலாளர்களாக இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வீட்டு பணிப்பெண்கள் மற்றும் துப்புரவு சேவைகள் தொடர்பான பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம் பெண்கள் வௌிநாடு செல்வதற்கான பதிவு இடைநிறுத்தம் Reviewed by Admin on November 21, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3